Advertisement
மாநில அரசு வேலைகள்வேலைவாய்ப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி 09-07-2021 | அரசு வேலை, நேரடி பணி நியமனம்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள 3557 பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 18 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முன்பு 06.06.2021 வரை இருந்தது ஆனால் தற்போது 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்:

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

Advertisement

மேலாண்மை:

தமிழ்நாடு அரசு

பதவியின் பெயர்கள்:

  • Copyist Attender
  • Office Assistant
  • Sanitary worker
  • Gardener
  • Watchman
  • Night watchman
  • Night watchman cum Masalchi
  • Watchman cum Masalchi
  • Sweeper
  • Waterman & Waterwomen
  • Masalchi
  • Sweeper cum Cleaner
  • Office Assistant

மொத்த காலியிடங்கள்:

3557

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள்

ஊதியம்:

₹ 15,000 முதல் ₹ 50,000 வரை

வயது வரம்பு:

30 வயதிற்கு கீழ்

தேர்வு முறை:

  • Written Exam
  • Practical Test
  • Oral Test

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

09-07-2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

Notification


இது போன்ற 24news.in ன் பிற வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை கிளிக் செய்யவும்.


Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.